Singai Mukilan (1922-1992)
1. BIOGRAPHY
2. CRITICAL INTRODUCTION
3. SELECTED PUBLICATIONS
4. SELECTED POEMS
இதுவா வாழ்க்கை? [Is this what life is?]
சிரிக்காதா வையம்? [Won’t the world laugh at you?]
அவன்! [He!]
தமிழர் நிலை! [The status of Tamils]
SELECTED POEMS
அவன்!
அவன்!
மலரென் றான், தன்னையொரு
வண்டென்றான்; பின்னர்
மலருக்கு மலர்தாவும்
வண்டின்நிலை யானான்!வீணெயன்றான், தன்னையதன்
விரலென்றான்; காணும்
வீணைகளில் பண்ணிசைக்க
விருப்பம்மிகக் கொண்டான்!கனியென்றான், தான் அதற்குக்
காவலென்றான்; இனிய
கனிவிரும்பும் செயல்போன்று
கருத்தை மாற்றிக் கொண்டான்!அன்னெமென்றான், என் நடையை
அழகென்றான்; ஒருநாள்
பின்னல்சடைக் காரியுடன்
பேசிமகிழ்ந் திருந்தான்ஒளியென்றான், என்னை அவன்
உயிரென்றான்; இந்நாள்
உளிகொண்டு வெட்டுதற்கு
உள்ளம்விரும்பு கின்றான்!
by Singai Mukilan
from இதய ஓசை (1960)
He!
He!
You are a flower, he said
I am a bee, he claimed
Then he became a bee
Flitting from one flower to anotherI am his Veena (musical instrument), he said
Himself the fingers (that churn the music), he claimed
He desired to play melodies
upon every Veena he sawI was the ripened fruit
He was the guardian
Yet, like one who seeks sweeter fruit
He changed his opinionI am a swan
My walk is elegant, he said
But one day, he found joy
In speaking with a woman with braided hairI was his light,
I was his soul, he claimed
But today, he desires to chop me
with a machete in his hand
